Wednesday, August 29, 2018

வெற்றியை நினைத்தே போராடு .
கோபத்தை புறந்தள்ளுங்கள் இல்லையேல் கோபம் உங்களை புறந்தள்ளிவிடும்.
துன்பத்தை அதன்குகையில் சந்திங்கள் ,
இன்பத்தை அதன் பிடரியை பிடித்து ஆட்டும் அளவுக்கு உறுதியுடன் இருங்கள்.
வசித்து நேசித்தாலும் ,நேசித்து வசித்தாலும்
வசிப்பது என்பது மிகவும் அவசியம்.
நல்ல நூல் போல் நண்பனும் இல்லை,சுற்றுமும் இல்லை.

No comments: