Wednesday, March 30, 2011


தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சத்தும் தில்லையும்
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு எழும்பெற்ற
சீரபி ராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே