Wednesday, March 30, 2011

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்காமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயமென்ன  
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே