Saturday, April 16, 2011


பாடித்ததில் ரசித்தது   


நீ வரத்தை வாளெடுத்துப்


போர்புரிகையில் 
கண்ணீர் கேடயங்களோடு 
காத்திருப்பேன் 
முட்டினாலும் மோதினாலும் 
இறுதியில் வெல்வது 
எப்போதும் நான் தான் 

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இறுதியில் வெல்வது
எப்போதும் நான் தான்//
Interesting.