Thursday, April 7, 2011

காச்சின் விசுவாசம்

பாரத்ததில்  ரசித்தது காச்சிகோ  
            காச்சிகோஎன்ற திரைப்படம் பார்த்தேன் மிகவு நன்று.தன எஜமானர் மிது நாய் கொண்ட அன்பை கட்டுவது தான் கதை.இரண்டு முனு பத்திரங்களை கொண்டது மிகவும் அழககொண்டு செல்கிறார் இயக்குனர்.ரயில்வே ஸ்டேசனில் ஒரு சிறு நாய் குட்டியை காண்கிறார்,அதை தன்னுடன் அழைத்துசென்று வளர்கிறா.அந்த நாய் அவருடன் சட்சனுக்கு வருகிறது,அவர் வேலைபார்த்து திரும்ப்பும்போது ஸ்டேசனில் இருந்து வீடு திரும்ப்புகிறது.இது ரோடீணாக தினத்தோறும் நடை பெறுகிறது. இரண்டு வருடம் கடந்து ஒரு நாள் இதேபோல் வீட்டிலிருந்து ஸ்டேசன் வந்து வேலைக்கு சென்றவர்.அன்க்கே இறந்து விட இது தெரியாத நாய் ஸ்டேசனில் காத்திருகிறது.அவர் வந்து வேடுவர் என்று பல நாள் கழிகிறது.ஒருநாள் அந்த வாழு வந்த அவர் மகள் நாயை தன வீட்டிக்கு கூட்டி செல்கிறார்அனால் அங்கிருந்து திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து விடுகிறது.ஒரு பழைய குட்ஸ் ரைய்ளுக்கு இடையில் படுத்து கொள்கிறது. ரயில் வரும்போது எல்லாம் . வாசல் பக்கம் வந்து பார்த்து விட்டு திரும்பவும் சென்று படுத்துகொல்கிறது இதுபோல் பதினொரு வருடங்கள் காத்திருகிறது.இதுதான் கதை. இதை மிகவு உணர்ச்சி போர்வமாக ஒருகாவியாம் போல் எடுத்து இருக்கிறார்கள் நாய் தனுனர்ச்சி கலை நன்றக  வெளிப்படுத்துகிறது.மொத்தத்தில்மிகவும் அருமை.இது ஒரு உண்மை கதை ஜப்பானில் அந்த ஸ்டேசனி இந்த நாயிக்கு சிலை இருக்கிறது 
இதை 1923 நில் இந்த நாய் கிடைக்கிறது 1925இல் அதன் எஜமானன் இறந்துபோகிறார்.1934 லில் நாய் இறக்கிறது இந்தபடம் பார்த்த பின் வெகுநேரம் மனதை பதித்தது உன்முகத்தில் ஒரு நாய் அன்பாக நக்கினால் ஏற்படுத்தும் ஈரத்துக்கு நிகராக இந்த உலகத்தில் எந்தவொரு பரிவையும் நீ ஒப்பிட முடியாது என்ற வாசகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது 
  

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பழைய கிராமபோன் ரிக்கார்டுகளில் நாய் ஒன்று பூப்போன்ற ஒலிபெருக்கியின் முன் அமர்ந்திருக்கும் காட்சி மறக்க முடியத நினைவு.
அதன் திரைப்படப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.